Friday, October 15, 2010

Share

இன்று

உயிரே நீ என்றாள்
உண்மையா என கேட்க
நீ இன்றி நான் இல்லை
யார் என்னை தடுத்தாலும்
என் இதயம் நீயே என்றாள்
ஆனால் இன்று
அவளோ மணவறையில்
நானோ கல்லறையில்......

11 comments:

எஸ்.கே said...

very nice

Unknown said...

ம்ம் காதல் தோல்வி. நல்லா இருக்கு

சிந்தையின் சிதறல்கள் said...

தோற்கடித்து விட்டீர்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

////எஸ்.கே/////
நன்றி நண்பா....

////England ////
நன்றி நண்பா....

///நேசமுடன் ஹாசிம்////
நன்றி நண்பா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா.....

தினேஷ்குமார் said...

அவள் தோற்றதால்
மணந்தால் மற்றொரு(அ)வனை
அவன் தோற்றதால்
மனந்தான் மரணத்தையே.............

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்கு பாஸ்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumar
நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ப்ரியமுடன் வசந்த்
நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Balaji saravana
நன்றி நண்பரே....