Saturday, October 30, 2010

Share

எல்லாம் நீயாய்!

 மறந்துவிட நினைக்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாய்..
வெறுத்துவிட நினைக்கிறேன்
என் விருப்பமெல்லாம் நீயாய்...
விலகிவிட நினைக்கிறேன்
என் நிழலெல்லாம் நீயாய்!
ஆனால்
முடியவில்லை என்னால்.


22 comments:

ம.தி.சுதா said...

//////என் நிழலெல்லாம் நீயாய்!////
மறதி ஆண்டவன் கொடுத்த வரம் என்கிறார்கள்.. ஆனால் இந்த விசயத்தில்... எல்லாம் பொய்யல்லவா..!!!

தினேஷ்குமார் said...

நீயோன்ரை
சுவாசிக்க
என் ஆத்மாவும்
உந்தன்
சுவாசமாய்..........

மதுரை சரவணன் said...

அருமையான நினைப்பு... கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகவுள்ளது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை அருமை..

Chitra said...

அருமைங்க....

குமரி எஸ். நீலகண்டன் said...

விலகா நினைவில் விளையாடும் மனது...அருமையான கவிதை
குமரி எஸ். நீலகண்டன்

Unknown said...

nice poem..

சிந்தையின் சிதறல்கள் said...

முடியவில்லைதான்

அருமையான வரிகள்

தமிழன்-கோபி said...

template is very nice....

உதயகுமார் said...

கவிதை மிக அருமை பிரஷா,வாழ்த்துக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

//////என் நிழலெல்லாம் நீயாய்!////
மறதி ஆண்டவன் கொடுத்த வரம் என்கிறார்கள்.. ஆனால் இந்த விசயத்தில்... எல்லாம் பொய்யல்லவா..!!!
...............................................
நன்றி சுதா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...

நீயோன்ரை
சுவாசிக்க
என் ஆத்மாவும்
உந்தன்
சுவாசமாய்..........
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மதுரை சரவணன் said...
அருமையான நினைப்பு... கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

முனைவர்.இரா.குணசீலன் said...

அழகாகவுள்ளது..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...

கவிதை அருமை..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

அருமைங்க....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பி.........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

குமரி எஸ். நீலகண்டன் said...

விலகா நினைவில் விளையாடும் மனது...அருமையான கவிதை
குமரி எஸ். நீலகண்டன்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...

nice poem..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...

முடியவில்லைதான்

அருமையான வரிகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தமிழன்-கோபி said...

template is very nice....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உதயகுமார் said...

கவிதை மிக அருமை பிரஷா,வாழ்த்துக்கள்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே......