Thursday, October 21, 2010

Share

சாபம் பெற்ற மங்கை

இனிய நம் காதல் நினைவுகளை
இசையாக மீட்டுகின்றேன்
இனியவன் செவிகளுக்கு
இனியவளின் தூதாக....

 தண்ணீரில் மீனைப்போல் நானிங்கே
கண்ணீரில் நீந்திடும் பெண்ணானேன்..
கண்ணாளன் நீயின்றி நானிங்கே
முள்ளில்பட்ட சேலையானேன்.

வலிகளுடன் வாழ்ந்திடும்  
வரம்  வேண்டி வந்தேனோ???
வஞ்சி என் வாழ்வின்று 
வஞ்சகர் கையினிலே
வந்து என்னை மீட்டு செல்
வலிகள் நிறைந்த கனவுகளுடன்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

22 comments:

புதிய மனிதா. said...

மிக அருமையான வரிகள் ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா......

karthikkumar said...

வலிகள் மிகுந்த வரிகள்

எஸ்.கே said...

அருமை! அருமை! சிறப்பான எழுத்துக்கள்!

Nanumullen said...

நான் உங்கள் புதிய நண்பன்,

வலிக்கும்போது தான் வார்த்தைகள் அழகாய் வருகின்றன
நி என்னை மறந்துவிட்டேன் என்று சொல்
நானும் கவிஞன் ஆக வேண்டும்

சும்மா என்ட்ரி கொடுக்கும் பொது ஒரு பிட் போட்டு பார்த்தேன் நல்லதான் இருக்கு

தினேஷ்குமார் said...

சாபம் பெற்ற
மங்கையல்ல
காதல் சாபம்
ஏற்றவள்,,,,,,,,,,,

சரிதானா தோழி

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவலிகளுடன் வாழ்ந்திடும்
வரம் வேண்டி வந்தேனோ???ஃஃஃஃஃ
இல்லை அக்கா அது எமது தொப்புள் கொடி வெட்டும் போதே ஒட்டிக் கொள்கிகிறது

Philosophy Prabhakaran said...

பிரஷா... உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளேட் மிகவும் அழகாக இருக்கிறது... எனக்கு தர முடியுமா...

Unknown said...

:)nice

Paul said...

//வலிகளுடன் வாழ்ந்திடும்
வரம் வேண்டி வந்தேனோ???//


வலிகளை ஆழமாக வெளிப்படுத்துகின்ற வரிகள் இவை..

சர்பத் said...

//வஞ்சி என் வாழ்வின்று
வஞ்சகர் கையினிலே//

கஷ்ட காலம் தான் போங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வலிகளை வெளிப்படுத்திய விதம் அருமை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

karthikkumar said...
வலிகள் மிகுந்த வரிகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை! அருமை! சிறப்பான எழுத்துக்கள்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
எனது 2 வலைப்பகுதியிலும் ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்கிறீர்கள் மிக்க மிக்க நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Kannan said...

நான் உங்கள் புதிய நண்பன்,

வலிக்கும்போது தான் வார்த்தைகள் அழகாய் வருகின்றன
நி என்னை மறந்துவிட்டேன் என்று சொல்
நானும் கவிஞன் ஆக வேண்டும்

சும்மா என்ட்ரி கொடுக்கும் பொது ஒரு பிட் போட்டு பார்த்தேன் நல்லதான் இருக்கு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...

சாபம் பெற்ற
மங்கையல்ல
காதல் சாபம்
ஏற்றவள்,,,,,,,,,,,

சரிதானா தோழி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சரிதான் நண்பரே... நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவலிகளுடன் வாழ்ந்திடும்
வரம் வேண்டி வந்தேனோ???ஃஃஃஃஃ
இல்லை அக்கா அது எமது தொப்புள் கொடி வெட்டும் போதே ஒட்டிக் கொள்கிகிறது
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உண்மை தான் தம்பி... நன்றி சுதா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

philosophy prabhakaran said...

பிரஷா... உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளேட் மிகவும் அழகாக இருக்கிறது... எனக்கு தர முடியுமா...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

siva said...

:)nice
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பால் [Paul] said...

//வலிகளுடன் வாழ்ந்திடும்
வரம் வேண்டி வந்தேனோ???//

வலிகளை ஆழமாக வெளிப்படுத்துகின்ற வரிகள் இவை..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சர்பத் said...

//வஞ்சி என் வாழ்வின்று
வஞ்சகர் கையினிலே//

கஷ்ட காலம் தான் போங்க!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...

வலிகளை வெளிப்படுத்திய விதம் அருமை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்கிறீர்கள் மிக்க மிக்க நன்றி நண்பா........