Saturday, October 16, 2010

Share

போர்க்களமாய் என் வாழ்வு........

 எண்ணிட முடியா  சோதனைகள்
ஏக்கம் நிறைந்த  வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன்  இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...

பட்டினியால் பல காலம்-மரத்தடியில்
படுத்துறக்கம் சில காலம்..
பயமே வாழ்வாக 
பார்த்திருந்தேன் வானமதை...

 போர்க்களமாய்  என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி  போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....

18 comments:

தினேஷ்குமார் said...

//உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....///

அருமையான வரிகள்

எஸ்.கே said...

அருமை! மிகச் சிறப்பாக உள்ளது!

Unknown said...

nice kavithai

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...
//உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....///

அருமையான வரிகள்

ஃஃஃஃவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரேஃஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை! மிகச் சிறப்பாக உள்ளது!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உங்கள் வருகையும் பின்னூட்டமும் என்னை மென்மேலும் வளரசெய்யும்.. நன்றி நண்பா......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...
nice kavithai
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உங்கள் வருகையும் பின்னூட்டமும் என்னை மென்மேலும் வளரசெய்யும்.. நன்றி நண்பா......

சி.பி.செந்தில்குமார் said...

kavithai கவிதையின் வரிகளில் வலி தெறிக்கிறது.மனசை தொடுகிறது

Unknown said...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....
nice words acca.

inku uravukal 1000 varum pokum anal unmayana natpu onru kidaithal nee tholaitha athanaiyum mothamai kidaikum oru nodiyil. uravukalai nampuvathai vittu unmayana nanparkalai nampu valkaiyil uyarvai.

டாஸ்மாக் சுட்டதுதான் said...

அருமை! மிகச் சிறப்பாக உள்ளது!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சி.பி.செந்தில்குமார் said...
kavithai கவிதையின் வரிகளில் வலி தெறிக்கிறது.மனசை தொடுகிறது
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....
nice words acca.

inku uravukal 1000 varum pokum anal unmayana natpu onru kidaithal nee tholaitha athanaiyum mothamai kidaikum oru nodiyil. uravukalai nampuvathai vittu unmayana nanparkalai nampu valkaiyil uyarvai.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

டாஸ்மாக் சுட்டதுதான் said...
அருமை! மிகச் சிறப்பாக உள்ளது!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...

FARHAN said...

எண்ணிட முடியா சோதனைகள்
ஏக்கம் நிறைந்த வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்

என் சொந்த வாழ்கையை கவிதையாய்
மொழிபெயர்த்த திருத்தி
நன்றி
தோழியே ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கம் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

காதல் என்றாலே வலிகள் மட்டும் தானோ ???

ராஜவம்சம் said...

வலிகள் நிறைந்த வரிகள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ராஜவம்சம் said...

வலிகள் நிறைந்த வரிகள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
காதல் என்றாலே வலிகள் மட்டும் தானோ ???

அப்படி இல்லை சகோதரா.... நன்றி