Wednesday, October 13, 2010

Share

உனக்காக....

நான் சாக நினைத்தது
எனக்காக...
அதை மறந்து வாழ்வது
உனக்காக....
தாங்க முடியாத துன்பம்
எனக்கு....
அதையும் தாங்கி வாழ்கிறேன்
உனக்காக....
சிரிக்க முடியாத வேதனை
எனக்கு...
அதையும் தாங்கி
சிரிக்க கற்றுக் கொள்வது
உனக்காக...

9 comments:

Unknown said...

நானும் நீயும் சந்திக்காமலே விட்டிருந்தால் இந்த உனக்காக........ எனக்காக..... என்ற தொடர் கதைகளாவது இல்லாமல் போய் இருக்கும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வலிகளும்.. வலி தாங்கிய எழுத்துக்களும்..

கவி அழகன் said...

நல்ல கவிதை
வலி வரிகள்

எஸ்.கே said...

அருமை. மென்மேலும் எழுத்து சிறக்கட்டும்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

நானும் நீயும் சந்திக்காமலே விட்டிருந்தால் இந்த உனக்காக........ எனக்காக..... என்ற தொடர் கதைகளாவது இல்லாமல் போய் இருக்கும்.

ஃஃஃநன்றி நண்பிஃஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
வலிகளும்.. வலி தாங்கிய எழுத்துக்களும்..

ஃஃஃவலி இல்லா வாழ்க்கை உண்டா இந்த உலகத்தில்ஃஃஃ
நன்றி நண்பா.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...

நல்ல கவிதை
வலி வரிகள்
ஃமனதின் வலியே வரிகளாக....ஃ
நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை. மென்மேலும் எழுத்து சிறக்கட்டும்!

ஃஃஃ உங்கள் அனைவரது பாராட்டுக்களும் என்னை மென் மேலும் உற்சாக படுத்துகின்றனஃஃஃ

நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பார்வையாளன் said...

write more

ஃஃஃதொடர்ந்து எழுதுவன்ஃஃஃ
நன்றி நண்பா