Saturday, October 9, 2010

Share

நினைவு.....

 நினைவுகளின் உருவமே...
கால்கள் நனைத்துச் செல்லும்
கடல் அலைகள் போல்...
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் உன் நினைவுகள்...
கண்களை நனைத்துச்
கண்ணீரை வரவழத்து
செல்கின்றது என்னில்..

10 comments:

ம.தி.சுதா said...

அக்கா இன்னிக்கம் தங்க வரிகள் அருமை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சுதா

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது!

FARHAN said...

சிறப்பாக உள்ளது...ஆனாலும் சோகம் கொஞ்சம் தூக்கலா உள்ளதே .

சுந்தரா said...

:) நல்லாருக்கு பிரஷா!

கமல் said...

அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
சிறப்பாக உள்ளது!
@ நன்றி சேர்.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

FARHAN said...
சிறப்பாக உள்ளது...ஆனாலும் சோகம் கொஞ்சம் தூக்கலா உள்ளதே .

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி FARHAN

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கமல் said...
அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சுந்தரா said...
நல்லாருக்கு பிரஷா!

நன்றி நண்பி........