Friday, October 8, 2010

Share

உன் நினைவுகளுடன்...

 மழையில் நனையும்
பட்டாம்பூச்சியாய்...
கண்ணீரில் நனைகிறேன்
உன் நினைவுகளால்..

இறந்திட எண்ணும்
என் இதயம்
உன் நினைவுகளுடன் 
வாழ்ந்திடவும் சொல்லுதடா..

4 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை ...

Praveenkumar said...

நல்லாயிருக்குங்க..!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய மனிதா.. said...
அருமை ...

நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பிரவின்குமார் said...
நல்லாயிருக்குங்க..!!!

நன்றி பிரவின்குமார்