Thursday, October 7, 2010

Share

ஏக்கத்தோடு......

நீ
பேசுவதெல்லாம்
நிஐயம் என்று
நினைக்கும்
என்னிடத்திலா
நிஐமாகவே
நீ பேசாமல்
இருக்கிறாரய்!

உன் மெளனம்
அழகானதுதானது
ரசித்திருக்கிறேன்
உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...

இருந்தும்
புரியவில்லை - உன்
மெளனத்தின் அர்த்தம்
எனக்கு இன்று

உன் இதழ்
சொரியும் ஓர்
வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு......

6 comments:

ம.தி.சுதா said...

////உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...////
நல்ல கவர்ச்சியான மற்றும் அருமையான வரிகள் அக்கா...

எஸ்.கே said...

சிறப்பான கவிதை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

////உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...////
நல்ல கவர்ச்சியான மற்றும் அருமையான வரிகள் அக்கா...

நன்றி தம்பி சுதா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
சிறப்பான கவிதை!

நன்றி நண்பா...

Subash said...

nice one

R. Gopi said...

\\உன் இதழ்
சொரியும் ஓர்
வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு......\\

இந்த இடம் நன்றாக இருந்தது.