Tuesday, October 5, 2010

Share

கண்ணீர்........

சோதனைகளையும்
வேதனைகளையும்
தாங்க முடியாத
என் இதயம்
விழி வழியே
நீரை சிந்தகின்றது.

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....

12 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

உண்மையான வரிகள் அழவாவது விட்டுவிடுங்கள்

எஸ்.கே said...

//அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம் // நல்ல கவிதை.
தங்கள் கவிதை திறன் மெருகேறிக் கொண்டே போகிறது.

Anonymous said...

வெரி நைஸ் :)

rvelkannan said...

அழுவதற்கு கூட முழு சுதந்திரம் தரப்பட்டதாக தெரியவில்லை எனக்கு.
இருப்பினும் நல்லா இருக்கு பிரஷா

mohamed mafaz said...

பிரஷா உண்மையில் அழுவதிர்க்கு மட்டும் தான் இந்த உலகில் சுதந்திரம் பறிக்கப்பட வில்லை.
பார்பதற்கு மட்டும் கடவுள் கண்ணை தர வில்லை மாறாக அழுவதட்கும்தான்.. அருமை மிக அருமை

Unknown said...

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....

Nice words acca

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...
உண்மையான வரிகள் அழவாவது விட்டுவிடுங்கள்.

அழுதால் நிச்சயம் ஆறுதல் கிடைத்திடும்...நன்றி ஹாசிம்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
//அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம் // நல்ல கவிதை.
தங்கள் கவிதை திறன் மெருகேறிக் கொண்டே போகிறது.

உங்கள் அனைவரது வருகையும் பாராட்டுக்களும் என்னை உற்சாகப் படுத்துகின்றன... நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
வெரி நைஸ் :)

மிக்க நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Vel Kannan said...
அழுவதற்கு கூட முழு சுதந்திரம் தரப்பட்டதாக தெரியவில்லை எனக்கு.
இருப்பினும் நல்லா இருக்கு பிரஷா

நண்றி நண்பா... தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

mohamed mafaz said...

பிரஷா உண்மையில் அழுவதிர்க்கு மட்டும் தான் இந்த உலகில் சுதந்திரம் பறிக்கப்பட வில்லை.
பார்பதற்கு மட்டும் கடவுள் கண்ணை தர வில்லை மாறாக அழுவதட்கும்தான்.. அருமை மிக அருமை

நன்றி mafaz ...தொடர்ந்து வாருங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....

Nice words acca

நன்றி அருந்தா........