Sunday, October 3, 2010

Share

அம்மா

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்
அம்மா

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை வரமாய் கேட்கிறேன்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு.... 

12 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

தாய்மைக்கு தாய் வரைந்த அருமையான வரிகள்

Anonymous said...

அம்மாவின் அன்புக்கு நிகரேது! அருமை

Ahamed irshad said...

Nice Lines..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஈடு இனையில்லாதவள் தாய்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...

தாய்மைக்கு தாய் வரைந்த அருமையான வரிகள்

நன்றி ஹாசிம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...
அம்மாவின் அன்புக்கு நிகரேது! அருமை

நன்றி Balaji saravana

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அஹமது இர்ஷாத் said...

Nice Lines..

நன்றி அஹமது இர்ஷாத்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
ஈடு இனையில்லாதவள் தாய்...

நன்றி வெறும்பய

Unknown said...

நல்ல கவிதை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி பாபு

prabhadamu said...

அருமை அருமை :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா..