Tuesday, August 31, 2010

Share

காதல்


நீ
சிந்திச் சென்ற
பார்வை மழையில் விதையேயின்றி
முளைத்தது என் மெல்லிய காதல்
நான் உறங்கும் போது உறங்க
மறுக்கும் என் இமைகள் - நொடிக்கு
ஒருமுறை உன் பெயரை
உச்சரிக்கும் என் உதடுகள் - இவை
யாவும் நீ தந்த காதலின் விளைவே..
 

3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Present ..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நச் கவிதை ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா