Friday, July 20, 2012

Share

காதல்.


நினைவெல்லாம் 
நீயாக இருக்கிறாய்
அதனால் 
தான் என்னமோ 
தட்டில் நிறைய 
உணவிருந்தும்
பட்டினியாய் 
நான் இருக்கிறேன்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...
ஆனால் பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடுமே...!

Avargal Unmaigal said...

நல்லதொரு சிறு கவிதை....நல்ல நினைவுகள் பசியை மறக்கடித்துவிடும் என்பதும் உண்மையே

Yaathoramani.blogspot.com said...

மனம் நிறைந்திருந்தால்
வயிரும் நிறைந்து தானே இருக்கும்
எப்படிச் சாப்பிட முடியும் ?
அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்