Monday, January 24, 2011

Share

காத்திருப்பு....

கற்பனைக் கனவிலே 
காகிதம் வரைகின்றாள்!
 வெட்கம் தடுத்திட  
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற 
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள்  - அவன்
 வருகைக்காக..

61 comments:

MANO நாஞ்சில் மனோ said...

muthalla vadai...

MANO நாஞ்சில் மனோ said...

//ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள் - அவன்
வருகைக்காக.. //

அருமை.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வடை எனக்கா?

ராஜவம்சம் said...

வருவான் என்ற வாழ்த்துக்களுடன் சகோ.

Ram said...

சீக்கிரமே வரட்டும்..

Chitra said...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள் - அவன்
வருகைக்காக..



.....Super! well-written!

கவி அழகன் said...

அருமை.அருமை. அருமை.

karthikkumar said...

nice feel :)

Unknown said...

ம்ம்ம்... :-)

ஷஹன்ஷா said...

அருமையோ அருமை....காவலன் நாளை வருவானோ??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா வடை போச்சே!

கவிதை அருமை தோழி - பெண்களின் உணர்வுகளை பெண்களின் வார்த்தைகளினூடாக படிப்பதுதான் உண்மையாக இருக்கும்!



*** ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள் - அவன்
வருகைக்காக.. ****


இந்த வரிகள் இதைத்தான் உணர்த்துகின்றன!

Yaathoramani.blogspot.com said...

பசுமையான.,இளமை ததும்பும் முகப்பு
கற்பனைக் கனவில்..
ஆனிவேராய் அவன் துணை..
வித்தியாசமான வார்த்தைப்பிரயோகங்கள்.
தொடர வாழ்த்துக்கள்

vinu said...

என்னப்பா இம்புட்டு pathivugal irruku karuthukkal romba kammiyaa இர்ருகே

Riyas said...

அழகான கவிதை

சிவரதி said...

காகிதத்தில் காதல் கவிப்பூத்தூவ
ஆசை வெள்ளம் பாய்ந்தேட
வசந்தகால தென்றல் வீச-உன்
வருங்கால துணையுடன்
வையமதில் இணைந்து வாழ
வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க...

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று... புகைப்படத்தில் இருப்பது தங்கத்தாரகை தமன்னாவா...?

ஆனந்தி.. said...

வழக்கம்போலே நல்ல இருந்தது கண்ணா...

S Maharajan said...

//காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை//

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி!!

sulthanonline said...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை

அழகான கவிதை
அருமையான வரிகள்

'பரிவை' சே.குமார் said...

காதல் கவிதைகளில் கலக்குகிறீர்கள் சகோதரி.

கவிநா... said...

உங்கள் வலைப்பூ வடிவமைப்பு வெகுவாகக் கவர்கிறது... :)

கவிதை வரிகளும் அசத்தல்... நன்று தோழி...

logu.. said...

hayyoda.. evlo aasai?

mmm.. nadakattum.. nadakkattum.

Nagasubramanian said...

cute one

ஆர்வா said...

நல்ல அழகான காதல் கவிதை.
//தரனியை .//
//காத்திருக்றாள் //
சில எழுத்துப்பிழைகளை மட்டும் கவனியுங்க தோழி



முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

ரேவா said...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள் - அவன்
வருகைக்காக..அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி!

சிவகுமாரன் said...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
எனது வாழ்த்துக்கள்

Lingeswaran said...

வார்த்தைகளை எங்கே தேடிப் பிடிக்கிறீர்கள்...? ஆச்சர்யம்தான்....

Kurinji said...

மிகவும் அருமை!

குறிஞ்சி குடில்

arasan said...

அழகா இருக்குங்க

Unknown said...

அழகான கவிதை.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோவடை சமைக்க எனக்கு தெரியாது எனக்கு ஆனவே எனது தளத்தில் வடை இல்லை... :))))) நன்றி சார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோவடை சமைக்க எனக்கு தெரியாது எனக்கு ஆனவே எனது தளத்தில் வடை இல்லை... :))))) நன்றி சார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி வருகைக்கு நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம் நன்றிகள் சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் ம் நன்றி தம்பி கூர்மதியன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra மிக்க நன்றி சித்திராக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன்நன்றி தம்பி ஜனகன்.. காவலன் படம் வந்து விட்டதே... :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி கார்த்திக்குமார்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... ம்...:) வருகைக்கு நன்றி ஜீ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி ::) பெண்ககளின் கற்பனைகள்் மனதொடு மட்டுமே... நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜயா.. தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@vinu
வருகைக்கு நன்றி வினு....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நன்றி ஆயிஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Riyas நன்றி Riyas...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy நன்றி சிவரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran நன்றி பிரபாகரன்.. படத்திலிருப்பது தங்க தாரகை தமன்னாவே தான்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி ஆனந்தி அக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan நன்றி மகாராஜன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sulthanonline நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் :) நன்றி குமார்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவிநா... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கவிநா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu..:) நன்றி லோகு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவிதை காதலன் திருத்தி அமைக்கின்றேன் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா மிக்க நன்றி ரேவா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lingeswa
ran
தானாக வருகின்றது லிங்கேஸ்...நன்றி லிங்கேஸ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Kurinji நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் நன்றி அரசன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... நன்றி பாரத் பாரதி..