Friday, January 21, 2011

Share

நம் நட்பு....

 நாலு பேர் மத்தியிலே
நலம் கேட்கும் சேதியிலே
நம்மவருக்கு இடையிலேயே
நடக்குது நல் உரையாடல்...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?

நாட்டில் நடக்குது - பல
நாசகாரியங்கள் - இது
நம்மவர் தவறுமல்ல
நட்பின் பிழையுமில்லை
நாளைய தலைமுறை
நல்வழி நடத்திட
நம் முன்னோர் நகர்த்திடும்
நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்...

57 comments:

ம.தி.சுதா said...

very nice..

ஆனந்தி.. said...

//நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?//

superb:)

ம.தி.சுதா said...

இன்ட்லியில் சமர்ப்பியுங்கள்..

சக்தி கல்வி மையம் said...

Me the First

சக்தி கல்வி மையம் said...

நட்பிற்கு நம்பிக்கை தந்தமைக்கு நன்றி..
http://sakthistudycentre.blogspot.com/

ப்ரியமானவள் said...

super

sulthanonline said...

கவிதை நன்றாக உள்ளது. நட்பை பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள்

Unknown said...

உண்மைதான், நல்ல கவிதை,,,,

karthikkumar said...

அருமை வரிகள் :))

Unknown said...

Nice!

Ram said...

ம்ம்.. நட்பு வளரட்டும்.. நலம் பெருகட்டும்..

Unknown said...

நல்நட்பு வளர்க...

//வீணை// சரி செய்யுங்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை..

Chitra said...

very nice.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ம்........... நல்ல நட்பு வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டே ஆக வேண்டும்! உறவுகளில் உன்னதமானது நட்பு! நன்றி சோதரி உங்கள் கவிதைக்கு!!

logu.. said...

\நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய\\


Ha..ha...
hayyo..hayyo...

MANO நாஞ்சில் மனோ said...

//நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்//

அழகான ஆழமான வரிகள்...

S Maharajan said...

very nice.

r.v.saravanan said...

நல்ல கவிதை.

ஆமினா said...

நல்ல நட்பு பல பிரச்சனைகளை சந்திக்க தான் செய்யும்

நல்ல வரிகள்

ஷஹன்ஷா said...

super.............


//நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி//

அழகிய வரி...

கவி அழகன் said...

அனுபவம் பேசுது அருமையான நட்ப்பு

சிவரதி said...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே.-அது
நாளும் தலைத்து
நலம் பெறவே வளர
நானும் வேண்டுகிறேன் -இறைவனை
நல்லருள் வேண்டி........

Prabu Krishna said...

நண்பேன்டா சொல்லிக்குவோம்.

டெம்ப்ளேட் சூப்பர்ங்க. இன்னிக்குதான் முதல்ல உங்கள் வலைப்பூவிற்க்கு வருகிறேன்.

Prabu Krishna said...

follower ஆகும்போது உங்கள் வலைப்பூ பற்றி கருத்து கூற "பரவாயில்லை, பிடிக்கவில்லை" னு ரெண்டு மட்டும் கொடுத்து இருக்கீங்க. "சூப்பர்" னு ஒண்ணு சேர்த்துடுங்க.

குறையொன்றுமில்லை. said...

நட்புக்கு மறியாதை. சூப்பர்.

ஹேமா said...

பிரஷா...உண்மையான நல்ல நட்பொன்று கிடைத்துவிட்டால் அதிஷடம்தான் வாழ்வில் !

Lingeswaran said...

அனுபவத்தில் இருந்து உதிக்கும் கவிதைகளே மனதை தொடுகின்றன.....உங்கள் இந்த கவிதையும் அப்படித்தான். தவிர, ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு என்றாலே சர்ச்சைதானே அங்கே...

Harini Resh said...

//நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்//

நல்ல வரிகள் பிரஷா
ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு என்றாலே சர்ச்சைதானே

'பரிவை' சே.குமார் said...

அருமையான நட்புக்கவிதை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் வளரும்...
அருமையான நட்பு கவிதை..

நல்லா இருக்குங்க.. :-))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி அக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன் வருகைக்கு நன்றி கருன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ப்ரியமானவள் நன்றி தோழி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sulthanonline நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் நல்ல நட்பு என்றும் நலம் பெருகிடும்... நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலாநேசன்நன்றி...சகோ...
சரிசெய்துளளேன் மிண்டும் நன்றிகள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. லோகு நல்லாத்தானே இருந்திங்கள் என்னாச்சு???(ஜோக்) நன்றி லோகு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@r.v.saravanan நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தர்ஷன் :) வருகைக்கு நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன் நன்றி ஜனகன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் வாழ்க்கையில் அனுபம் தான் எம்மை சரியான பாதையில் கொண்டு செல்லும்....நன்றி யாதவன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy நன்றி சிவரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பலே பிரபு நண்பேன்டா சொல்லிக்குவோம்.
வரவேற்கின்றேன்... வருக வருக வருக...முதல் வருகைக்கு நன்றி பிரபு... சூப்பர் என்றும் சேர்த்து விடகின்றேன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஷ்மி அம்மா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lingeswaran நன்றி லிங்கேஷ்... நட்பை நட்பால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நிச்சயமாக சர்ச்சைதான்...
நன்றி கருனி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) நன்றி ஆனந்தி...