Saturday, January 8, 2011

Share

நண்பனின் வாழ்த்து மடல்....

 எனது நண்பன் கம்ஷன் மலர்கொத்துடன் ( ஆரம்பத்தில் பிளாக் பற்றி தெரியபடுத்தியவர்) கவிதையிலே வாழ்த்தி மடலும் அனுப்பியிருந்தார் அவரின் வாழ்த்து கவியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...
கவிக்குயிலே - நீ
கணனி உலகில் கால் பதித்து
காலம் ஒன்று ஆனாதுவா?
கள்ளமில்லா உள்ளத்தோடு
கலையுலகில் களமிறக்கி
கன கச்சிதமாய் கருத்துக்களை
கவிதையிலே கணை தொடுத்து
குறி பார்த்து விட்டதினால்
குவளையத்தில் உள்ளவர்கள் - மன
குமுறுல்கள் குவிந்தனவே
உள்ளத்து உணர்வினையும்
உலக நடப்பினையும்
உண்மை நிலை மாறாது
உன் கருத்தில் கவி வடித்து
உலகறிய செய்திடும்
உன் கலை உணர்வினை
காலத்தின் வேகத்திற்கும்
காலநிலை மாற்றத்திற்கும்
கயவர்களின் தூற்றத்திற்கும்
கட்டுண்று நின்றிடாத - காலை
கதிரவன் வரவு போல
காலாதி காலமெல்லாம்
கவி உலகில் - உன் கவி வாழ
கடவுள் துணை வேண்டி
ஹம்சனும் வாழ்த்துகிறேன். 

வாழ்த்தி மடல் அனுப்பிய நண்பன்  ஹம்சனுக்கு நன்றிகள்.

41 comments:

Jana said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

டிலீப் said...

//உலக நடப்பினையும்
உண்மை நிலை மாறாது
உன் கருத்தில் கவி படித்து
உலகறிய செய்திடும்//

அருமையான வரிகள்

Harini Resh said...

காலாதி காலமெல்லாம்
கவி உலகில் - உன் கவி வாழ வாழ்த்துக்கள்
தோழி பிரஷா

ஷஹன்ஷா said...

அருமை...வாழ்த்துகள்....அக்கா

கலையன்பன் said...

வாழ்த்தி - கவிதை எழுதிய -ஹம்சனுக்கு நன்றி!
தொடர்ந்து வெற்றி குவிக்க - கவி படைக்க -
தோழி பிரஷாவுக்கு இந்த கலையன்பனின்
வாழ்த்துக்கள்!
 -கலையன்பன்.

இது பாடல் பற்றிய தேடல்!
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு!
!

'பரிவை' சே.குமார் said...

//காலை கதிரவன் வரவு போல
காலாதி காலமெல்லாம்
கவி உலகில் - உன் கவி வாழ
கடவுள் துணை வேண்டி...//

NANUM வாழ்த்துகிறேன் SISTER.

கவி அழகன் said...

supper

சிந்தையின் சிதறல்கள் said...

வாழ்த்துகள் இருவருக்கும்
அருமையான நட்பு அழகான வரிகள்
வாழ்க பல்லாண்டு.....

Paul said...

ரொம்ப அழகு.. கவிதையும் அதிலிருக்கும் வாழ்த்தும்..!! :)

Unknown said...

ஹம்சனின் வாழ்த்துரையை வழிமொழிகிறோம். மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் வலைப்பூவுக்கும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல கவிதை! எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்...

தினேஷ்குமார் said...

அருமையான வரிகளில் வாழ்த்துகவி படைத்த தங்கள் நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் தோழி :)

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை. வாழ்த்துக்களைத்தெரிவிக்கிரேன்.

ஆனந்தி.. said...

super da kanna...உன்னையெல்லாம் தூக்கி சாப்ட்ருவார் போலே கவிதையில்..:)) சும்மா சொன்னேன் தங்கச்சி...:)) நல்லா இருந்தது டா..சரி..முதல் பிறந்தநாளுக்கு ஸ்வீட் எல்லாம் கிடையாதா..ஒரு விருது கொடுத்து ஏமாத்திட்ட..அவளவு தானா..:)))))

Unknown said...

நல்ல கவிதை, வாழ்த்துக்கள் இருவருக்கும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Jana நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@டிலீப் நன்றி டிலீப்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன் நன்றி ஜனகன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலையன்பன் மிக்க நன்றி கலையன்பன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி ஹாசிம்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] நன்றி பால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... மிக்க நன்றி பாரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rajeevan நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தினேஷ்குமார் நன்றி தினேஷ்குமார்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நண்பன் முன்னுக்கு வந்தா சந்தோசம் தானே அக்கா.... அக்காவுக்கு இல்லாத சுவீட்டா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் நன்றி சகோதரா....

r.v.saravanan said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

Priya said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள் தோழி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@r.v.saravanan நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Priya நன்றி தோழி..

Anonymous said...

வானம் போல உங்கள் தளமும் பார்க்கும் இடமெல்லாம்
மின்னுது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கணணி-மஞ்சு/biz-manju நன்றி மஞ்சு...

Unknown said...

குவளையத்தில் ///அப்டினா என்ன சகோ