Monday, January 3, 2011

Share

பெத்தவங்களுக்காக....

 உச்சரித்தேன் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில் என்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
என் கண் கண்ட தெய்வத்தை
அம்மா என்று - தாம்
உள்ளம் மலர - இவ்
உலகினிலேயே உதித்த இவள்
வையத்திலே வளமுடனே
வாழ்வாங்கு வாழ்திடவே
வாழ்க்கை என்னும்
பயணத்தின் படிகளிலே
படிக் கற்கள் பல தாண்டி
சிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...

40 comments:

தினேஷ்குமார் said...

அருமையான வரிகள்.........

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி...

karthikkumar said...

தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)///
அருமை வரிகள். சகோதரி...

டிலீப் said...

அருமையான கவி வரிகள் பிரஷா....

புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்

Harini Resh said...

//பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)//

உண்மைத்தான்
அருமையான கவிதை பிரஷா

Anonymous said...

நன்றாக உள்ளது.

Philosophy Prabhakaran said...

நன்றாக உள்ளது... இன்ட்லி ஓட்டுப்பட்டையை எப்படி center align செய்தீர்கள்...

ஆமினா said...

அருமை பிரஷா!!!!

புனிதத்தை வழியுறுத்தும் வரிகள்

ஆனந்தி.. said...

கவிதையும் சூப்பர்...அதை நீங்க ப்ரெசென்ட் பண்றதும் சூப்பர்...பலகலை வித்தகி போலே என் தங்கை பிரஷா:))

சி.பி.செந்தில்குமார் said...

present to parents... good rhyme prashaa

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவி வரிகள்.

Geetha6 said...

அருமை

Learn said...

அருமையான கவி வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Unknown said...

nice...

Unknown said...

ஆஹா! ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. சூப்பரா இருக்கு..

Paul said...

கவிதை நன்றாக இருக்கிறது :)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃசிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமேஃஃஃஃஃ

அக்கா வரிகளில் ஆழம் தெரியவில்லை அப்படி நீளமாயிருக்கிறது அதன் ஆழம்...

Chitra said...

WOW!!! Lovely!!!

அருமையாக எழுதி இருக்கீங்க...
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

ஆயிஷா said...

//தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...//


கவிதை நன்றாக இருக்கு.

ஹேமா said...

பெற்றவர்களைப் பெருமைப்படுத்தும் மகள்.மகளைப் பார்த்துப் பெருமைப்படும் பெற்றோர்.அற்புதம்.
ஆனந்தமான கவிதை.மனம் நெகிழ்கிறது பிரஷா !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumar நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar மிக்க நன்றி கார்த்திகுமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@டிலீப் நன்றி டிலீப்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran நன்றி பிரபாகர. HTML cording இல் center அலைமென்ட கொடுங்கள்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. :) நன்றி அக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் மிக்க நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Geetha6 நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் மிக்க நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அப்பாவி தங்கமணி நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] நன்றி பால்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா மிக்க நன்றி சுதா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra மிக்க நன்றி சித்தராக்கா..
உங்களுக்கும் உரித்தாகட்டும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நன்றி ஆயிஷா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா மிக்க நன்றி அக்கா..