Saturday, November 13, 2010

Share

உன்னைக் காதலிப்பதால்....

 இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே...
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன்இனிய பெயரைக் தான் சொல்ல..
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே...
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே...
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் காதலிப்பதனால் தானே........

15 comments:

ராஜவம்சம் said...

ஆரம்ப வரிகல் குழந்தைகள் தின ஸ்பெஸல் என்று நினைத்தேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown said...

//இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே..//

தினேஷ்குமார் said...

"உன்னைக் காதலிப்பதால்
நித்தம் பிறக்கிறேன்
புத்தம் புது உருவாய்
என்னை இழந்து"

♔ℜockzs ℜajesℌ♔™ said...

as usual superb
the back ground and the pics gives the real love feel
good,
keep going

rockzs....

கவி அழகன் said...

அருமையாக உள்ளது வரிகள் வாழ்த்துகள்

சிவராம்குமார் said...

நல்ல வரிகள்!

அன்பரசன் said...

//பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...//

ஹே ஹே
சூப்பர்

அழகி said...

கவி​தை நல்லாயிருக்கு.

Philosophy Prabhakaran said...

கவிதை சூப்பர்...

ஐஸ் படத்தை கொஞ்சம் பெருசாக போட்டால்தான் என்னவாம்... :(

karthikkumar said...

வெகு நாட்களாக உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை தோழி. மன்னிக்க கவிதை அருமை ரொம்ப நாள் கழித்து படித்தாலும்

logu.. said...

mmm
Kathal epdeellam yosikka vaikkuthu..
Yammaaaaaadeeeeeeeeeee...

Unknown said...

நல்லாயிருக்கு! :)

ம.தி.சுதா said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம்
வருகைக்கு நன்றி....

@வெறும்பய
மிக்க நன்றி நண்பா...

@பாரத்... பாரதி...
நன்றி நண்பா....

@dineshkumar
வருகைக்கு நன்றி நண்பா....

@rockzsrajesh
மிக்க நன்றி நண்பா...

@யாதவன்
மிக்க நன்றி யாதவன்...

@சிவா
நன்றி நண்பா...

@அன்பரசன்
நன்றி நண்பா...

@அழகி
நன்றி நண்பா....

@philosophy prabhakaran
நன்றி நண்பா... நீங்க ஜஸ் ரசிகனா?

@karthikkumar
வருகைக்கு நன்றி...தொடர்ந்து வாருங்கள்.

@logu..
யோசிக்க வைத்த படியாதானே இந்தளவு.... வருகைக்கு நன்றி நண்பா..

@ஜீ...
நன்றி நண்பா..

@ம.தி.சுதா
நன்றி சகோதரா...