Sunday, October 17, 2010

Share

வசியகாரா....

 ஏன் என் கண்னில் பட்டாய்..
ஏன் நெஞ்சில் புகுந்தாய்...
ஏன் காதல் மொழி பேசினாய்....
கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
முடியவில்லை மீள..

வந்துவிடு வந்துவிடு
வசந்தங்களாகட்டும்
என் வாழ்வு
உன் வருகையினால்.....

22 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

nalla kavithai...

Anonymous said...

//தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.//

காதலின் தவிப்பு..
ரொம்ப நல்லா இருக்கு பிரஷா..

எஸ்.கே said...

அருமை! தங்கள் எழுத்து மெருகேறிக் கொண்டே வருகிறது! வாழ்த்துக்கள்!

Paul said...

//கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....//

//தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...//

//முயற்சிக்கின்றேன் நானும்
முடியில்லை மீழ..//

உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. எனக்கும் கூட இதையொத்த உணர்வுகள் தோன்றியதுண்டு.. அழகு..!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...
nalla kavithai...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...

//தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.//

காதலின் தவிப்பு..
ரொம்ப நல்லா இருக்கு பிரஷா..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பால் [Paul] said...

//கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....//

//தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...//

//முயற்சிக்கின்றேன் நானும்
முடியில்லை மீழ..//

உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. எனக்கும் கூட இதையொத்த உணர்வுகள் தோன்றியதுண்டு.. அழகு..!!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

வசியக்காரி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பரே..........

சி.பி.செந்தில்குமார் said...

ennaiஎன்னை பாதித்த வரிகள்>>>.

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...>>>>

அழகு

சி.பி.செந்தில்குமார் said...

முயற்சிக்கின்றேன் நானும்
முடியில்லை மீழ..


இந்த லைனில் மீள என்பதே சரி

தினேஷ்குமார் said...

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
"முடியில்லை" மீழ..

"முடிவில்லை"யா

கவிதை நல்லாயிருக்கு

Unknown said...

ஏக்கங்கள் நிறைந்த காதலின் உண்மையான வரிகள்.மனசைத் தொடும் காதல் வலிகள்.

Radhakrishnan said...

கவிதையில் அழைத்தால் காதலர்கள் கேட்பதில்லை. நல்ல கவிதை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை! தங்கள் எழுத்து மெருகேறிக் கொண்டே வருகிறது! வாழ்த்துக்கள்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா.... என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் பின்னூட்டங்கள்.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சி.பி.செந்தில்குமார் said...
ennaiஎன்னை பாதித்த வரிகள்>>>.
தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...>>>>

அழகு
முயற்சிக்கின்றேன் நானும்
முடியில்லை மீழ..
இந்த லைனில் மீள என்பதே சரி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி....வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
"முடியில்லை" மீழ..

"முடிவில்லை"யா

கவிதை நல்லாயிருக்கு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...
ஏக்கங்கள் நிறைந்த காதலின் உண்மையான வரிகள்.மனசைத் தொடும் காதல் வலிகள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

V.Radhakrishnan said...
கவிதையில் அழைத்தால் காதலர்கள் கேட்பதில்லை. நல்ல கவிதை.
.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...

FARHAN said...

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.
நல்ல கவிதை
இந்த வரிகளை சுட்டு
நாங்களும் அனுபிட்டோம்ல ....
வாழ்த்துக்கள்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.