Monday, August 30, 2010

Share

காத்திருக்கிறேன்.....

பெண்ணே
நான் புன்னகைத்த
போதெல்லாம்
மௌன விரதம் இருந்த
நீ - நான் கண்ணீர்
சிந்தும் போது
புன்னகை செய்வது
ஏனடி?

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டும் மல்ல
வாழ்விலும்
வசந்தம் வரட்டும்
என்பதற்காக.......
 

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

வசந்தம் வரட்டும்

சிந்தையின் சிதறல்கள் said...

வரும் வசந்தம் வந்தடைய வாழ்த்துகள்