Wednesday, August 25, 2010

Share

நீயே போதும்..

 
சகியே!
உன் விழி கலங்கினாலே
என் விழி கங்கையாகும்
உன்னிதயம் நொந்தாலே
என்னிதயம் நொருங்கிப்போகும்
நீ நலம் வாழ்ந்திடவே
நான் தினம் தவமிருப்பேன்
உன்னன்புக்காக என்றென்றும்
என்னகம் ஏங்கிடுமே
மண்ணகம் போகும் மட்டும்
மாசில்லா நட்பு வாழும்
இப்பூமி தன்னில் நான்
வாழும் வரையில்
கண்ணே நீயே போதும்..

5 comments:

Lingeswaran said...

Kavithaigal anaithum menmaiyaaga...azhagu unarvodu...iniya mananilaiyai undaakkugindrana...!
Kavithaigalukku Nandri Thozhi..

சசிகுமார் said...

உங்கள் தளமே அழகாக உள்ளது

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....

Lingeswaran said...

Kavithaigalukkum innum siridhu azhagu koottinaal Thalam miga azhagaagi vidum...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப்படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா