Thursday, August 19, 2010

Share

மௌனக்காதல்

 அன்பே என் மௌனம்
ஏன் என்று உனக்கு புரியவில்லை
என்னை நீ புரிந்தால்
என் மௌனம் ஏன் என்று
உனக்கு புரியும்....

மனதளவில் பிரியாத நம்முள் 
பிரிவு என்ற சொல் எதற்கு??
உன்னை விட்டு நான் விலகினாலும்
நான் கொண்ட காதல் விலகாது.

உன் மீது நான் கொண்ட காதல்
மௌனக்காதலாய் ஆனது

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் காதலும்
மௌன காதலாய்
ஆனதனாலோ என்னவோ
உன் காதலும் ஏன் காதலும்
மௌனமாகவே காதலிக்கின்றன..

தப்பா நினைக்க வேண்டாம்... சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சொல்ல மறந்திட்டேன்...

கவிதை நல்லா இருக்கு...

ஆமா.. உங்க கவிதை ஏன் எப்பவுமே சோகச் சாயலிலையே இருக்கு...

சௌந்தர் said...

உன் மீது நான் கொண்ட காதல்
மௌனக்காதலாய் ஆனது//

உடனே சொல்லிவிடுங்கள் கவிதை நல்லா இருக்கு

Unknown said...

ஏனுங்க இப்படி நல்லா எழுதுறிங்க

ம.தி.சுதா said...

மெளனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு....... (மொழி...) எழுத்துப்பிழைங்க அது தான் அழிக்க வேண்டியதாச்சு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே