Wednesday, August 18, 2010

Share

என்றும் காதலோடு.......

 மௌன மொழி பேசி
என்னைக் கொல்லும் சகியே!

காதல் என்பது
ஒருமுறை பூக்கும் பூ
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
பிறகு எப்படி
நம்முள் பிரிவு...

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன்மீது நான் கொண்ட காதல்
என்னை எரித்தாலும் போகாது
உன் அரவணைப்பு இன்றி
என் சுவாசம் வாழாது...

மறந்திடுவேன் என்று எண்ணாதே
மறவாமல் வாழ்ந்திடுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்....

3 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை காதலை உயிராக்கி விட்டீர் வாழ்த்துகள்

சசிகுமார் said...

super

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் வாழ்த்துகும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே.....