Monday, August 16, 2010

Share

கனவுகளோடு...

 உன்னை காணாமல்..
என் கண்களில்
தொடர்கிறது கலக்கம்
ஒருமுறை வந்துவிட்டு போ..
என் வாழ்வை
வசந்தமாகிவிட்டு போ...

விழி திறக்க மறுக்கிறேன்
கனவிலாவது - நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்..

வந்துவிடு
என் ஆசைகளுக்கு கொஞ்சம்
தஞ்சம் தந்துவிடு....
காத்திருக்கிறேன்
உன் விழி பார்வைக்காக....

3 comments:

Kousalya Raj said...

இன்றுதான் உங்கள் தளம் வந்தேன்...கவிதைகள் அருமை......அனைத்து கவிதையிலும் மிக மெல்லியதாக ஒரு சோகம், காத்திருப்பின் வலி தெரிகிறது....தளம் ரத்த நிறத்தில் வித்தியாசமாக இருக்கிறது....!! வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

சிந்தையின் சிதறல்கள் said...

ஏக்க வரிகளில் நின்று ஏங்கச்செய்கிறீர்கள் பாராட்டுகள்