Wednesday, August 11, 2010

Share

கல்லறையில்....

நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
அன்பே உன்னால்...

சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே....

கண்களை கண்ணீர் வசிகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக் கொள்ள...

காலத்தின் கோலத்தால்
கல்லறையில் வாழ்கிறது
என் காதல்...

5 comments:

Unknown said...

உங்கள் கவிதைகள் யாவும் அருமை.
யதார்த்தமாகவும் எளிமையாவும் உள்ளது. வாழ்த்துக்கள் தோழி பிரஷா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே...

ராசராசசோழன் said...

கவிதை அருமை...ஒரு சிறு ஆலோசனை...படிப்பதற்கு மிக சிரமமாக உள்ளது வண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்...

Mohamed Faaique said...

superb....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பர்களே தொடர்ந்தும் வாருங்கள்