Sunday, April 25, 2010

Share

உன் நினைவு

என் மனம் வாடுதம்மா 
கண்களின் ஈரம் அது 
என்னை நனைக்குதம்மா 
உன் இமைகள் மூடுகையில்
என் கண்கள் ஏங்குதம்மா 
பாசக் கயிற்றினாலே 
என் இதயம் நோகுதம்மா 
உன் குரல் கேட்கையிலே 
என் உள்ளம் ஆறுதம்மா 
வாழ்க்கையின் வழியில் 
முள்கள் குற்றுதம்மா 
வலியின் நோவுகள் 
உன் நினைவு ஆற்றுதம்மா....

0 comments: