Friday, February 12, 2010

Share

மரணத்தின் வேதனை….காதல்!

ன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழி இல்லை எனக்கு
உன்னிடத்தில் சொல்ல – அதனை

ண்மையில் தைரியம் இல்லை – அதனால்
என்னை நான் வருத்திக் கொண்டு
எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்
எனக்குள்ளே புதைத்த காதல்
என்னை இங்கு வாட்டுதம்மா…..!
தனிமையில் இருந்த என்னை
தயவுடனே எடுத்து அனைத்து - இன்று
வெருமைக்குள் தள்ளி விட்டாயா
வெறுக்கிறேன் என்னை நானே
நீ தந்த அன்பு – அது என்றும்
நிழல் போல எந்தன்னுடன்
நியமாக சொல்லுகின்றேன்
நீ நன்றே வாழ்ந்திட வேண்டும்
மரணத்தின் வேதனை தனை
மறுபடியும் உணரவைத்தாய் - எனினும்
மறுபடியும் எழுவேன் என்று
மனதினில் உறுதி கொண்டேன்…..

R.சிவா
(படித்ததில் பிடித்தது)

0 comments: