Wednesday, February 10, 2010

Share

மௌனம்...

 உன் முகம் காணுகையில் 
உதட்டோரம் மெளனம்........
ஊமையாய் வார்த்தைகள்
ஊன்றியது மனதுள்.....

உன் மேலான  என் காதல்
உறங்கியது என்னுள் 
ஒருதலைக் காதலாய்......

0 comments: