Saturday, May 5, 2012

Share

நம்பிக்கை....



பொட்டு வைத்த 
பெண் நிலவே!
உன்
உன்னதமான உணர்வுகள்
என்னை ஆட்சி செய்வதால்
தொலைவாகி போனாயோ
தொட முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.

வரட்சியான இரவில்
நடை பிணமாய் 
அலைந்தை என்னிடம்,
குளிர்சியாய் 
அன்று நீ வந்து
சிந்திய வார்த்தைகளை
இன்னும் நான்
காற்றலையில் 
தேடியலைகிறேன்...

9 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

செய்தாலி said...

அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு

கவி அழகன் said...

Supper

anuo said...

வணக்கம் .

உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்

www.lankaxpress.com

emil- lankaxpress@yahoo.com
Comment send me பிரஷா

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அழகான கவி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகான கவிதை; வாழ்த்துக்கள்!


எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.

...αηαη∂.... said...

Nice Keep it up :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்