Saturday, January 14, 2012

Share

பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

9 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா.. தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

செய்தாலி said...

பொங்கல் வாழ்த்துக் கவிதை அருமை
தோழிக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Prem S said...

பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே

Prem S said...

பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

Suresh Subramanian said...

பொங்கல் வாழ்த்துக்கள்...www.rishvan.com