Monday, September 5, 2011

Share

சில்மிஷம்.....



வெறுமை என்னை
ஆட்கொள்ளும் தருணங்களில்
துணைக்கழைக்கின்றேன்
உன் நினைவலைகளை
அது என்னை
சீண்டுவதும்
கெஞ்சுவதும்
கொஞ்சுவதும்
அடிமையாவதும்
உணர்வுகளை தூண்டுவதும் - என
தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில் 
இல்லாமல் போனாலும்கூட...

20 comments:

Prem S said...

"வெறுமை என்னை
ஆட்கொள்ளும் தருணங்களில்
துணைக்கழைக்கின்றேன்
உன் நினைவலைகளை"அருமை தோழியே

Anonymous said...

நீ என்னை அருகில் ...

நீ என் அருகில் ...?

கவிதை நல்லாயிருந்தது...சகோதரி...

இராஜராஜேஸ்வரி said...

தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில்
இல்லாமல் போனாலும்கூட.../

நினைவலைகள் அருமை

Anonymous said...

NICE SAYING, THOZHI

LOVE HAS ALL THE PROPERTIES AS YOU SAID.. REALLY SUPERB..

கிராமத்து காக்கை said...

வெறுமையின் கவிதை வரிகள் அருமை

கவி அழகன் said...

கடந்த கால சில்மிசன்களை நினைத்து வாழ்வதும் ஒரு சந்தோசம் தான்

அது காதலுடையதாயும் இருக்கலாம்
காலத்தினுடையாதாயும் இருக்கலாம்

F.NIHAZA said...

என் அருகில்
இல்லாமல் போனாலும்கூட...

கடைசி வரி...வலிக்கிறது தோழி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான சில்மிஷக் கவிதை தான்.
வாழ்க, வளர்க சில்மிஷங்கள்!

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.vgk

ராஜா MVS said...

கவிதை மிக அருமை..தோழி..
வாழ்த்துகள்...

மகேந்திரன் said...

பிரிவும் பிரிவின் நிமித்தமும்
பிரிவின் போது நினைவுகளின் சில்மிசங்கள்
உணர்வுக் கவிதை
நன்று சகோதரி.

Rathnavel Natarajan said...

அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவள் இல்லாத தருணங்களில்தான்
அவள் பற்றிய நினைவுகள் அதிகம் எனக்கு...


அழகிய கவிதை...

கவிதை பூக்கள் பாலா said...

தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில்
இல்லாமல் போனாலும்கூட...
arumai

arasan said...

அழகிய வரிகளில் வலிகளையும் அழகாய் பதிவு செய்து உள்ளீர்கள் .. வாழ்த்துக்கள்

நிலாமதி said...

இன்ப நினைவுகள் பசுமையானவை . மீட்டும் போது மீண்டும் சுகம் தரும்.
துன்ப நினவுகளும் அப்படியே மீண்டும் இதயத்தை துளைக்கும். நினைவுகளுக்கு தடையே இல்லை.அழகாக வந்திருக்கிறது.பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

உண்மை தான் தோழி.... நிஜங்களை விட நினைவுகளுக்கு பலம் அதிகம் அது நம்மை ஆட்டி வைக்கும்...அதிலும் காதல் நினைவுகள் அதனினும் வலியது...அதை மிக அழகான காதல் கவிதையாக கலக்கலாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

பிரணவன் said...

அருமையான வரிகள். . .அவன் இல்லாதபொழுதும் அவனின் நினைவுகள். . .

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கவிதை அழகு கவிதை வழக்கம் போல் சூப்பர் டூப்பர்....!

Anonymous said...

வரிகளின்
"உணர்வுகளின் வெளிப்பாடு"
படிப்பவரின் தருணங்களை
மனதிற்கு கொண்டு வரும்
பகிர்வுக்கு நன்றி தோழி

Learn said...

அழகான வரிகள் பாராட்டுக்கள் தோழி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in