Friday, May 27, 2011

Share

குட்டிக்கவிதை..!

நினைவுகள்
தித்திக்கும் உன் நினைவுகள்-என்னை
தீண்டிடும் தென்றலாய் எந்நாளும்....!

**************************************
தேயாநிலவாய்
துள்ளிவரும் புள்ளிமானாய்
தூயவளே உன்னை கண்டேன்
தெய்வம் தந்தவரமடி எனக்கு
தேயாநிலவாய் என் வாழ்வில் நீயடி..!

**************************************
இரு உள்ளம்
சாதி மதபேதத்தால் 
தனித்திங்கே இருஉள்ளம் 
தவிக்கின்றன தனித்தனியே..!!!

**************************************
பெண் நிலவு
வானம் பார்த்து நிலா ரசிக்கையில்
என்னருகில் இன்னொரு நிலவு.!
*************************************
தரையினிலே
“உயரத்திலே வான்மேகம் 
அதன்நடுவே வெள்ளிநிலா”
வானம் நானடி
வெள்ளிநிலா நீயடி..!

18 comments:

Mahan.Thamesh said...

அழகான ரசனை மிக நன்றாக உள்ளது சகோதரி

Jana said...

வழமைபோல அருமை..

கவிஞர்களுக்கு ஒரு அழைப்பு


கவிஞர்களே… கொஞ்சம் மரபுக்கவிதைகள் ப்ளீஸ்…
http://janavin.blogspot.com/2011/05/blog-post_27.html

Unknown said...

நல்லா இருக்குங்க....

சிசு said...

கவிதைகள் அத்தனையும் காதலாய்....
பெண் நிலவு - ரசிக்கிறேன்... :)

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ அதிர்வுகள், சூப்பர்....!!!

கணேஷ் said...

நல்லா இருக்கு..))

Harini Resh said...

//வானம் பார்த்து நிலா ரசிக்கையில்
என்னருகில் இன்னொரு நிலவு.!//
Azhagaana varigal :)

Anonymous said...

///துள்ளிவரும் புள்ளிமானாய்
தூயவளே உன்னை கண்டேன்
தெய்வம் தந்தவரமடி எனக்கு
தேயாநிலவாய் என் வாழ்வில் நீயடி..!// நல்ல கோர்வையாக வரிகள் ,அத்தனையும் அருமை ...

Unknown said...

ம்ம் ரசனையான கவிதை!!

ஷர்புதீன் said...

உங்களின் வலைத்தளம் மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது. எனது மதிப்பெண் 50/100

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

அத்தனையும் அருமை

குணசேகரன்... said...

வர்ணனை அழகோ அழகு.
http://zenguna.blogspot.com

Shri ப்ரியை said...

மிகவும் அருமை பிரஷா......

Shri ப்ரியை said...

மிகவும் அருமை பிரஷா......

Unknown said...

Nice!

கவி அழகன் said...

கவி ரசம் அருமை

ஹேமா said...

ரசித்து உணர்ந்த வார்த்தைகள் !

Anonymous said...

nice saying..imagines are growing in love n love only