Wednesday, November 3, 2010

Share

உறவின் வலிமை

 இன்று நானாக நானில்லையே
ஓயாத உன் நினைவலைகள்
என் இதயத்தில் போதுகின்றன.
கவலைகள் ஆட்கொள்ளும்
தருணங்களில் கவிதைகள்
பிறக்கின்றன என்னுள்
அந்த கவிதையிலும்
நீயே வாழ்வதால்
முடிவின்றி தொடர்கின்றது
உணர்வுக்கும் அன்புக்குமான
போராட்டம்..
நீர்க்குமிழ் போல் நிலையில்லாத
இந்த வாழ்க்கையில்
எனக்கும் உனக்கும்
ஏன் இந்த பாச பிணைப்பு...
நீயும் நிம்மதியில்லை
நானும் நிம்மதியில்லை
ஏன் இந்த
பாச போராட்டம் நமக்குள்
விடையில்லா இவ் உறவுக்கு
முற்றுப் புள்ளி வைக்க
முயற்சிக்கின்றேன்
முடியவில்லை என்னால்....

10 comments:

Anonymous said...

நைஸ் :)

சிந்தையின் சிதறல்கள் said...

முற்றுப்புள்ளி இட்டால் தொடர முடியாது

அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...

நைஸ் :)
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேசமுடன் ஹாசிம் said...

முற்றுப்புள்ளி இட்டால் தொடர முடியாது

அருமை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இறப்பில் மட்டும் தான் முற்றுபுள்ளி வைக்கலாம்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா

எஸ்.கே said...

மிக அருமையான இனிமயான கவிதை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
மிக அருமையான இனிமயான கவிதை!
நன்றி நண்பா....... நீண்ட நாட்களுக்க பின் வந்துள்ளீர்கள் வருகைக்கு பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கும் உரித்தாகட்டும். நன்றி நண்பா........

logu.. said...

Venumna sollunga..

Oru veecharuval anupi vekkuren..
pottu thallidunga.

ஸ்ரீதர் said...

மிகவும் அருமை!