Saturday, May 29, 2010

Share

உன்னை நினைக்கிறேன்…

நடக்கும் நினைவுக்
கால்களை தடுக்க முடியாது
தவிக்கிறது மனது......
எண்ணத்தை மாற்ற
எதை எதையோ செய்கிறேன்
கதைக்கிறேன், சிரிக்கிறேன்
கடுமையாய் உழைக்கின்றேன்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உன்னை மறக்கத் துடிக்கிறேன்
நினைவுகள்   நீள்கிறது…


3 comments:

Praveenkumar said...

சுருக்கமான கவிதையில்....
நினைவுகள் நீள்கிறது...
அருமை நிறைய எழுதுங்க...!!!

Anonymous said...

//நினைவுகள் நீள்கிறது//
என்ன செய்தும் தவிர்க்க முடியா நினைவுகள்.
அருமை !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நனறி நண்பர்களே....