Tuesday, November 20, 2012

Share

இன்று போல் என்றும்...


துயரங்களை மறந்து
துன்பத்தில் சிரித்து...
இன்பங்களை மட்டே
இசையாய் மீட்டி...
உனக்கென நானும் 
எனக்கென நீயம்
வறுமையிலும் வாடிவிடாது
வாழ்ந்திடுவோம்...
இன்று போல் என்றும்-நாம்
துன்பங்களை மறந்து
இன்பங்களை மட்டுமே
ரசித்திடுவோம்...!

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்கள்...