Monday, October 8, 2012

Share

என் அழுகையில்



பல இரவுகள் 
வலியின் பிடியில்
சிக்கி அழுதது 
ஓர் இதயம்.
துடிதுடித்திருந்தேன்
உறக்கமின்றி.
காலத்தின் உந்தலின்
வெளியேற்றப்பட்டேன் நான்
அன்றும் துடித்தாள் அவள்
பொறுக்க முடியாமல்
வாய் விட்டு அழுதேன் நானும்
என் அழுகையில் 
அவளின் சிரிபொலி
பூரிப்பாய் வளர்கிறேன்
அவளின் பிள்ளையாய்
'அம்மா' என்று அழைத்தபடி....

4 comments:

குறையொன்றுமில்லை. said...

அழுகை வரவழைக்குது கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ வைத்தது வரிகள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி