Wednesday, October 3, 2012

Share

நினைவுகளின் சிம்மாசனத்தில்...


வார்த்தைகளை ஆயுதமாக்கி
கோபங்களை செயலாக்கி
இயலாமையை வடிவமாக்கி
வலியினை பனியாக்கி
திட்டித் தீர்க்கிறாய் - என்னை
இருந்தும் 
வலிக்கவில்லை 
நினைவுகளின் சிம்மாசனத்தில்
நீயே ஆட்சி புரிவதால்
சலசலகவில்லை 
என் மனம்
உன் அறியாமையை எண்ணி...

3 comments:

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படி ஒரு மன உறுதி... அருமை...

(சலசலகவில்லை--->சலசலக்கவில்லை)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி லக்ஸ்மி அம்மா உடன் திண்டுக்கல் தனபாலன்...