Friday, January 20, 2012

Share

தவிக்கிறேன்


நடக்க நினைக்கிறேன்
பாதை எங்கும் இருளாக
உறங்க நினைக்கிறேன
படுக்கையெல்லம் முட்களாக
வாழ நினைக்கிறேன்
எங்கும் சூனியமாக
அன்பைத் தேடுகிறேன்
எல்லாம் ஏமாற்றமாக
திசைகள் இன்றி
தவிக்கும் படகு போல
தவிக்கிறேன் நானும்
தனிமரமாய்....

22 comments:

செய்தாலி said...

வரிகளில்
தவிப்பின் ஏக்கங்கள்

கவிதை அருமை தோழி

Unknown said...

ஏன்? எதுக்கு?
நல்லாயிருக்கு! என்னமோ எனக்கு இன்னிக்கு, இப்போ நிறையப்பிடிச்சிருக்கு இந்தக் கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சோகமான வரிகள்.
விரைவில் சோகம் மறைந்து
சுகம் கிடைக்க வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

சோகமான கவிதை.

Suresh Subramanian said...

நல்லாயிருக்கு!

Avargal Unmaigal said...

சோகமான காதல்,கவிதை படிப்பதற்கு எப்போதும் ஒரு வித சுகமாக இருக்கும் ஆனால் நிஜவாழ்வில் கசக்கும். உங்கள் கவிதையின் சோகம் எனக்கு பிடித்து இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் நெகிழ்ந்தது! இதுவும் கடந்து போகும்!

ஆச்சி ஸ்ரீதர் said...

சோகம்

ஆச்சி ஸ்ரீதர் said...

சோகம்

ஆச்சி ஸ்ரீதர் said...

மெளனம்

ரிஷபன் said...

திசைகள் இன்றி
தவிக்கும் படகு போல

இந்தப் படிமம் கவிதையை கரை சேர்த்து விட்டது..

அஹ்ஸன் said...

அருமையான கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@செய்தாலிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி செய்தாலி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...அப்படியா நல்லது... வணரகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வை.கோபாலகிருஷ்ணன் வருகைக்கும் வாழத்தியமைக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rathnavelவருகைக்கும் கருத்துக்கும் நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rishvanவருகைக்கும் கருத்துக்கும் நன்றி Rishvan

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Avargal Unmaigalவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@திண்டுக்கல் தனபாலன் ம்ம் உண்மைதான் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@thirumathi bs sridhar வருகைக்கும் கருத்துக்கும். நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரிஷபன் நன்றி ரிஷபன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Mohamed Ahsan நன்றி Ahsan