என் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று
இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....
என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் எதிர் காலமும்
நீயே
உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....
நீ என்னை விட்டு
சென்று விட்டாய்
உன் நினைவுகள்
என்னை விட்டு செல்ல
மறுக்கின்றன
நினைவு என்னும்
சுழலும் சக்கரத்திலே
இன்பமும் துன்பமும்
மாறி மாறி சுற்றுகின்றது
எனக்கு வேண்டாம்
இன்னொரு பிறவி
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்து
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று
இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....
என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் எதிர் காலமும்
நீயே
உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....
நீ என்னை விட்டு
சென்று விட்டாய்
உன் நினைவுகள்
என்னை விட்டு செல்ல
மறுக்கின்றன
நினைவு என்னும்
சுழலும் சக்கரத்திலே
இன்பமும் துன்பமும்
மாறி மாறி சுற்றுகின்றது
எனக்கு வேண்டாம்
இன்னொரு பிறவி
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்து
1 comments:
என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக் கொண்டிந்தன அன்று!
இன்று ஒவ்வொரு நிமிடங்களும் உன் நினைவுகளோடு ஒடிக்கொண்டிருக்கின்றன....///
arumai tholi :)
Post a Comment