Thursday, March 21, 2013

Share

எதுமில்லை...!


என்னில் எதுமில்லை
கண்ணில் ஈரமில்லை
சிந்தனையில் சலசலப்பில்லை
எண்ணங்களில் மாற்றமில்லை
முகத்தில கவலையில்லை
உதட்டில் சிரிப்பில்லை
எனினும்
இதயம் மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகளை 
சுமந்தபடி.....!

-தோழி பிரஷா-
15.02.2013

0 comments: