அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும்
மாலைப்பொழுதில்
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!
27 comments:
சுவையான காதல் கவிதை !
நினைவலைகள் சூப்பர் :-)
Nice!
நல்ல நினைவலைகள்...
super
காதல்... கவிதை.
கவிதை... காதல்.
//என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!//
கவிதை சூப்பர் :)
ஆஹா இதுவல்லவோ நினைவலைகள்
நினைவலைகளில் மிதக்கச் செய்ததற்குப் பாராட்டுக்கள்.
நிஜ கலைகளின் நினைவலைகள் கவிதை நினைவாக அல்ல நிஜமாகவே அற்புதம்
░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
கவிதை
தனிமை ஒரு இனிமை நன்று
நினைவலைகல்
அன்புடனும் அழகுடனும்
ஆழத்துடனும் ஆச்சர்யத்துடனும்
இச்சையுடன் இன்சுவையாய்
உள்ளன.
பாராட்டுக்கள்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்.//
அருமையாய் இருக்கிறது.
மயிலிறகால் வருடியதுபோல் இருக்கிறது...
அழகிய கவிதை
நல்லா இருக்குதுங்கோ..
காட்டான் குழ போட்டான்..
அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்
nice. :-)
நினைவலைகள் அருமை அக்கா....
எனது தள வருகைக்கு மிக்க நன்றி...
காதல்...
கவிதை...
ரசனை...
படம்...
அருமை.
தனிமையும் இனிமை, காதலும் இனிமை, காதல் வந்தபின் அனுபவிகும் தனிமையும் இனிமை. . .அழகிய கவிதை. . . அருமை. . .
மறக்கவே முடியாத அழுத்தமான நினவுகள் !
நாளிகை அல்ல நாழிகை.
மற்றபடி கவிதை நன்று.
Very nice kavithai. If you have time visit to others Blog also
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
அற்புதமான நினைவலைகள்..
Post a Comment