tag:blogger.com,1999:blog-8197910847327664454.post8954556884069338079..comments2023-11-05T02:06:39.000-08:00Comments on ரோஜாக்கள்: உழைப்பாளிக்கு.....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!http://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8197910847327664454.post-28964612570748722252011-06-05T09:13:02.011-07:002011-06-05T09:13:02.011-07:00மே மாதம்
நாற்பது கிலோ உடல்
சுமக்க திணறும்
தொழிலாள...மே மாதம்<br /><br />நாற்பது கிலோ உடல்<br />சுமக்க திணறும்<br />தொழிலாளியின் உயிர்...<br /><br /><br />அவன் நிலை கண்டு<br />ஏளன சிரிப்பில்<br />காலிப்பானைகள்...<br /><br /><br />இறுதி ஊர்வலத்திற்கு<br />சங்கூதும்<br />அல்சர் விருது<br />பெற்ற வயிறு...<br /><br /><br />வெளியே மழை<br />விளைவு<br />பிரிவை எண்ணி<br />அழ ஆரம்பிக்கும்<br />வீட்டு கூரை..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-91672615452422195022011-05-02T07:41:23.148-07:002011-05-02T07:41:23.148-07:00கவிதையில் மெருகு கூடி வருகின்றது வாழ்த்துக்கள் தோழ...கவிதையில் மெருகு கூடி வருகின்றது வாழ்த்துக்கள் தோழி பிரஷாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-28374878534746493732011-05-02T07:40:53.168-07:002011-05-02T07:40:53.168-07:00மே தின வாழ்த்துக்கள்மே தின வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-37734848467765153812011-05-01T23:59:50.515-07:002011-05-01T23:59:50.515-07:00யதார்த்தமான வரிகள்
வாழ்த்துக்கள்.யதார்த்தமான வரிகள்<br />வாழ்த்துக்கள்.Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-3937008516543372822011-05-01T23:51:02.214-07:002011-05-01T23:51:02.214-07:00உழைப்பவர்களை நினைவு கூறும் அருமையான வரிகள். பாராட்...உழைப்பவர்களை நினைவு கூறும் அருமையான வரிகள். பாராட்டுகள்.<br /><br />தொழிலாளர்களைப் போற்றுவோம்....<br />(எங்க மொதலாளிக்கு இந்த லிங்க் அனுப்பனும்ப்பா...)சிசுhttps://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-84678856142172611282011-05-01T23:26:57.439-07:002011-05-01T23:26:57.439-07:00உழைப்பபாளர்களுக்கு ஒரு மரியாதை ......நன்றுஉழைப்பபாளர்களுக்கு ஒரு மரியாதை ......நன்றுசுஜா கவிதைகள்https://www.blogger.com/profile/13012489159656982807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-91077602801312531692011-05-01T18:18:50.843-07:002011-05-01T18:18:50.843-07:00மே தினக்கவிதைக்கு வாழ்த்துக்கள்மே தினக்கவிதைக்கு வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-37309339133318553012011-05-01T10:09:22.456-07:002011-05-01T10:09:22.456-07:00உழைப்பாளிகளின் பெருமைகளை அழகாச் சொல்லி வாழ்த்தி நி...உழைப்பாளிகளின் பெருமைகளை அழகாச் சொல்லி வாழ்த்தி நிற்கிறது உங்களின் இந்த வாழ்த்துக் கவிதை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-19064791429095344072011-05-01T03:58:57.998-07:002011-05-01T03:58:57.998-07:00உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-36076591797242531272011-05-01T03:13:07.657-07:002011-05-01T03:13:07.657-07:00அருமையா இருக்கு வழக்கம் போல் சூப்பர்.....அருமையா இருக்கு வழக்கம் போல் சூப்பர்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-53452197553898172102011-05-01T02:07:28.062-07:002011-05-01T02:07:28.062-07:00Need and Research!! இல் கவிதை தொடங்கி அருமையாக உள...Need and Research!! இல் கவிதை தொடங்கி அருமையாக உள்ளது.<br />தங்களுக்கும் உழைப்போர் தின வாழ்த்துக்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-17818687753288524772011-05-01T01:56:13.751-07:002011-05-01T01:56:13.751-07:00சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினி...சோம்பல்தனை தகர்தெறிந்து<br />சீரும் சிறப்புடனே நாட்டினிலே<br />செல்வ வளம் செழிப்பதற்காய்<br />சிரமமது பாராது உழைக்கிறா<br /><br />யதார்த்தமான வரிகள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-92003549523239776632011-05-01T01:54:53.767-07:002011-05-01T01:54:53.767-07:00அருமையான கவிதை உழைப்பாளி வர்க்கம் என்றும் உயரட்டும...அருமையான கவிதை உழைப்பாளி வர்க்கம் என்றும் உயரட்டும் வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-33958225249486448452011-05-01T00:39:26.073-07:002011-05-01T00:39:26.073-07:00தொழிலாளர் தினத்திற்க்கென
தாங்கள் படைத்துள்ள கவிதை ...தொழிலாளர் தினத்திற்க்கென<br />தாங்கள் படைத்துள்ள கவிதை அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com