tag:blogger.com,1999:blog-8197910847327664454.post7053469543718752103..comments2023-11-05T02:06:39.000-08:00Comments on ரோஜாக்கள்: ஒற்றைவழி பாதை தேடி....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!http://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8197910847327664454.post-4688860348920605402011-07-26T00:53:11.496-07:002011-07-26T00:53:11.496-07:00உறவுகள் தேவையில்லை
உடையவன் போதுமென
உதறிவிட்டாள் உற...உறவுகள் தேவையில்லை<br />உடையவன் போதுமென<br />உதறிவிட்டாள் உறவுகளை<br />தனிமையிலே ஒரு ஜோடி <br />ஒற்றைவழி பாதை தேடி<br />ஒற்றுமையை தொலைத்தனரிங்கு../<br /><br />காதலிக்கும் போது தெரியாது பின்னர்தான் எல்லாம் புரியும்...<br /><br />சமூகம் மாறும்வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ...<br />நல்ல கவிதை,,<br />வாழ்த்துக்கள்..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-86737220208772629572011-07-25T03:29:01.047-07:002011-07-25T03:29:01.047-07:00நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-27365334202666114292011-07-24T05:16:37.665-07:002011-07-24T05:16:37.665-07:00//பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்ன...//பிழை செய்தர் தம் பிழையினை<br />மனதார உணரும் வேளை<br />மன்னிப்பினை வழங்காத உறவுகள்<br />மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!//<br /><br />மன்னிப்பு வழங்காதது மட்டுமல்ல ,அவர்களின் குரூர திருப்திக்காக அதை அடிக்கடி சொல்லிக்காட்டி சம்பந்த பட்டவர்களை வேதனைப் படுத்தி ஆனந்தபடுவார்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-77093557131957619202011-07-23T03:09:38.900-07:002011-07-23T03:09:38.900-07:00///காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வா...///காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து<br />கற்பனையில் வாழ்ந்திடலாம்<br />நடைமுறையில் சாத்தியமா?<br />இவ்விருவுள்ளம் புரியவில்லை<br />நடைமுறை வாழ்க்கையினை...!<br />// கவிதையிலே பல கருத்துக்களை கூறியுள்ளீர்கள் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-61325506185659417302011-07-22T22:49:04.679-07:002011-07-22T22:49:04.679-07:00என்ன செய்தால் மாறும் இது போன்றவர்களின் நெஞ்சம் ?! ...என்ன செய்தால் மாறும் இது போன்றவர்களின் நெஞ்சம் ?! <br /><br />உணர்வுகளை அருமையாக கவிதை வெளிபடுத்தி இருக்கிறது தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-37693788661355171022011-07-22T20:43:06.144-07:002011-07-22T20:43:06.144-07:00அருமையாக உள்ளது... கவிதையை முடித்திருக்கும் அழகு.....அருமையாக உள்ளது... கவிதையை முடித்திருக்கும் அழகு...) வாழ்த்துக்கள்...சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-63359849689536714102011-07-22T16:39:00.664-07:002011-07-22T16:39:00.664-07:00காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந...காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து<br />கற்பனையில் வாழ்ந்திடலாம்<br />நடைமுறையில் சாத்தியமா?<br />இவ்விருவுள்ளம் புரியவில்லை <br />நடைமுறை வாழ்க்கையினை...!<br /><br /><br />நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.<br />யதார்த்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-16063653750986503842011-07-22T11:11:18.422-07:002011-07-22T11:11:18.422-07:00\\\மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மன...\\\மன்னிப்பினை வழங்காத உறவுகள் <br />மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!//<br /><br />-அருமை. வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-26287870164624581792011-07-22T11:07:12.059-07:002011-07-22T11:07:12.059-07:00வாழ்க்கையே ஒரு சவால் அதிலும் காதல் வாழ்க்கை மிகப...வாழ்க்கையே ஒரு சவால் அதிலும் காதல் வாழ்க்கை மிகப்பெரிய சவால்.<br />வாழ்ந்து காட்டுவோம்,என வைராக்கியத்துடன் வாழ வழி காட்டுங்கள். கவிதையில் வந்த கதை மிக அருமை.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-60303702266847953422011-07-22T09:59:38.409-07:002011-07-22T09:59:38.409-07:00அருமையான கவிதை ப்ரஷா.அருமையான கவிதை ப்ரஷா.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-32848312007222173892011-07-22T09:50:59.208-07:002011-07-22T09:50:59.208-07:00கதை போல கவிதையாய்ச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.எ...கதை போல கவிதையாய்ச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.எங்கள் பெரியவர்கள் மாறவே மாட்டார்கள்.அவர்கள் சாதி சமயம் கட்டுப்பாடு என்று வாழப் பழகிக்கொண்டார்கள்.பலியாகிறது இப்படியான சில இளம் வாழ்வுகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-5708488792252162152011-07-22T08:09:45.178-07:002011-07-22T08:09:45.178-07:00கவிதை அருமைகவிதை அருமைMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-80539497307463932372011-07-22T04:50:41.342-07:002011-07-22T04:50:41.342-07:00//பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை...//...//பிழை செய்தர் தம் பிழையினை<br />மனதார உணரும் வேளை...//<br /><br />காதல் செய்வது பிழை என்று யாருங்க சொன்னது.... <br /><br />ஆனாலும் காதலில் இணைந்து கனவுலகில் ஜெயித்து... நிஜ வாழ்வில் தோற்று ..... காதலை மதிக்காத மானங்கெட்ட உறவுகளிடம் கையேந்தும் சூழ்நிலையை தந்த விதியை அல்லவா குறை சொல்ல வேண்டும் .....<br /><br />காதல் கல்யாணத்திற்க்கு பிறகு உள்ள சிக்கலை அற்புதமாய் கவிதை வடிவில் அசத்திவிட்டீர்கள்.....அற்புதம்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-60686690960487945852011-07-22T03:37:54.793-07:002011-07-22T03:37:54.793-07:00கதிகலங்கி நிற்கும்
இவ் இரு உள்ளங்களை
சாதியினை கா...கதிகலங்கி நிற்கும் <br />இவ் இரு உள்ளங்களை <br />சாதியினை காரணம் சொல்லி<br />மன்னிப்பினை கொடுத்திட மறுத்து<br />தள்ளியே வைத்தனர் உறவுகள்...!//<br /><br />மிகவும் வேதனையா இருக்கு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-65773243458904218352011-07-22T03:32:13.613-07:002011-07-22T03:32:13.613-07:00சூப்பருங்கசூப்பருங்கAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-62556303588674342842011-07-22T00:42:59.179-07:002011-07-22T00:42:59.179-07:00காதலிச்சவங்கள ஒதுக்கி வைக்கிறவங்களுக்கு சிறை தண்டன...காதலிச்சவங்கள ஒதுக்கி வைக்கிறவங்களுக்கு சிறை தண்டனைன்னு அறிவிச்சுட்டா பிரச்சனையே இல்ல :)<br /><br />நல்ல வரிகள்<br />சில வார்த்தைகள் தான் சட்டுன்னு புரியல(நமக்கு ஞானம் பத்தாதுங்கோ!!!)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-52731003374050174482011-07-22T00:10:52.891-07:002011-07-22T00:10:52.891-07:00சாதியினை காரணம் சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத...சாதியினை காரணம் சொல்லி<br />மன்னிப்பினை கொடுத்திட மறுத்து<br />தள்ளியே வைத்தனர் உறவுகள்...!<br /><br />எப்போதான் திருத்துவானுங்க ..<br />கவிதை அருமை சகோMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-89312811675685621152011-07-21T23:43:32.229-07:002011-07-21T23:43:32.229-07:00காதல் செய்யும் வசீகரத்தில் இளமையின் முறுக்கில்
உலக...காதல் செய்யும் வசீகரத்தில் இளமையின் முறுக்கில்<br />உலகமும் உறவுகளும் தேவையில்லை என்றே தோன்றும்<br />திருவிழாவின் போது ஜே ஜெ என இருக்கும் மைதானம்<br />திருவிழா முடிந்த மறு நாள் வெறிச். சோடிக்கிடப்பதுபோல்<br />காதல் வேகம் குறையக் குறைய நீங்கள் <br />மிக அழகாக சொல்லி இருப்பதைப்போல<br />ஒரு வெறுமையும் ஏக்கமும் வரவே செய்யும்<br />ஆயினும் காலமும் ஒரு வாரிசின் வரவும்<br />அனைத்து வெறுமைகளையும் ஓரம் தள்ளி<br />மீண்டும் வஸந்த காலத்தை நிச்சயம் விதைத்தே போகும்<br />வெறுமையை மிக அழகாக படிப்பவரும் உணரும்படி<br />சொல்லியுள்ளதில் இந்தக் கவிதை சிறப்பு பெறுகிறது<br />தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-51275306562512378852011-07-21T23:43:16.397-07:002011-07-21T23:43:16.397-07:00காதலென வந்துவிட்டால் எதை பற்றியும் நினைக்ககூடாது. ...காதலென வந்துவிட்டால் எதை பற்றியும் நினைக்ககூடாது. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயற்கை, அது காதல் வாழ்கையானாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் சரி. . . காதல் முழுமையான புரிதலில் நிறைவு பெருகின்றது. . .விட்டுக்கொடுப்பதும் காதல் தான், வெட்டி சாய்ப்பதும் காதல் தான்.பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-27335159457887441732011-07-21T23:26:08.028-07:002011-07-21T23:26:08.028-07:00Nice.,
Thanks for sharing..Nice.,<br />Thanks for sharing..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-66251788250634115612011-07-21T22:57:13.674-07:002011-07-21T22:57:13.674-07:00/////
பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
.../////<br />பிழை செய்தர் தம் பிழையினை<br />மனதார உணரும் வேளை<br />மன்னிப்பினை வழங்காத உறவுகள்<br />மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!/////<br /><br />இந்த உயிர்கள் தான் உலகம் முழுவதும் வீடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது....<br /><br />சரியாக சொன்னீர்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-13700175183365623362011-07-21T22:51:07.352-07:002011-07-21T22:51:07.352-07:00@ஜீ...நன்றி ஜீ..@<a href="#c3662305652287530909" rel="nofollow">ஜீ...</a>நன்றி ஜீ..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-36623056522875309092011-07-21T22:47:17.717-07:002011-07-21T22:47:17.717-07:00அருமை...குறிப்பாக இறுதி வரிகள்!அருமை...குறிப்பாக இறுதி வரிகள்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-63881131548940843872011-07-21T22:37:18.403-07:002011-07-21T22:37:18.403-07:00@பலே பிரபுபெற்றோர் பிழைதான் பிரபு... வருகைக்கும் க...@<a href="#c6590310463455574731" rel="nofollow">பலே பிரபு</a>பெற்றோர் பிழைதான் பிரபு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு.!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-90070393665365583102011-07-21T22:34:48.487-07:002011-07-21T22:34:48.487-07:00இதை வாசித்தால் மட்டும் போதும்; பதிவு செய்ய வேண்டாம...இதை வாசித்தால் மட்டும் போதும்; பதிவு செய்ய வேண்டாம். <br /><br />சொற்பிழைகளோ என்று ஐயமுறச்செய்வன:<br /><br />1. உடைவன் போதுமென... (உடையவன்..?)<br /><br />2. தனிமைபட்ட வாழுகையில் (தனிமைப்பட்டு வாழுகையில் / வாழ்கையில்)<br /><br />இது தவிர எல்லாப் பத்தியிலுமே சந்திப்பிழைகள் உள்ளன. கவனித்துத் திருத்துவீர்களாக!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com