tag:blogger.com,1999:blog-8197910847327664454.post6746189932319480048..comments2023-11-05T02:06:39.000-08:00Comments on ரோஜாக்கள்: உன் சந்தேகத்தால்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!http://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8197910847327664454.post-51847591362769561632011-02-21T20:00:57.606-08:002011-02-21T20:00:57.606-08:00கொஞ்ச வரியில் நெஞ்சை தொட்டீர்கள்..கொஞ்ச வரியில் நெஞ்சை தொட்டீர்கள்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-64329353934710625032010-12-24T18:38:30.768-08:002010-12-24T18:38:30.768-08:00@க.சுரேந்திரகுமார்இனி எழுதுகின்றேன் என் எழுத்தை உற...@<a href="#c2852037758980224698" rel="nofollow">க.சுரேந்திரகுமார்</a>இனி எழுதுகின்றேன் என் எழுத்தை உறுதியாய்.. நன்றி சுரேந்திரகுமார்..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-33289861413451245642010-12-24T18:37:13.530-08:002010-12-24T18:37:13.530-08:00@சுஜா கவிதைகள்நிச்சயமாக.. சுஜா வருகை்கு நன்றி..
&q...@<a href="#c4505893590299131502" rel="nofollow">சுஜா கவிதைகள்</a>நிச்சயமாக.. சுஜா வருகை்கு நன்றி..<br />"நோய் உள்ளவர்களுக்கு தான்<br />வலியாமே?<br />யார் சொன்னது?<br />உனக்கு வந்த நோய்க்கு<br />நான் அல்லவா வலியை<br />அனுபவிக்கிறேன்"<br />அருமை தொடருங்கள் உங்கள் தளம் தொடர்கின்றேன் சுஜா..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-28520377589802246982010-12-24T02:11:22.761-08:002010-12-24T02:11:22.761-08:00இதன் பொருட்டு
எடுக்கும் முடிவும்
தவறு ...
எழுதும...இதன் பொருட்டு <br />எடுக்கும் முடிவும்<br />தவறு ... <br />எழுதும் கவிதைக்கும்<br />இல்லை <br />அழகு ...<br />எழுதுக <br />இனி - உங்கள் <br />எழுத்தை <br />உறுதியாய் !Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-45058935902991315022010-12-23T23:45:17.471-08:002010-12-23T23:45:17.471-08:00மரணம் முடிவல்ல எதற்கும் கவிதையில் கூட இந்த எண்ணம வ...மரணம் முடிவல்ல எதற்கும் கவிதையில் கூட இந்த எண்ணம வேண்டாம் பிரஷா .....சுஜா கவிதைகள்https://www.blogger.com/profile/13012489159656982807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-45572514928796184462010-12-23T23:42:59.636-08:002010-12-23T23:42:59.636-08:00நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உன...நோய் உள்ளவர்களுக்கு தான்<br />வலியாமே?<br />யார் சொன்னது?<br />உனக்கு வந்த நோய்க்கு<br />நான் அல்லவா வலியை<br />அனுபவிக்கிறேன்.................<br /><br />சந்தேகம் பற்றி என் கவிதை எப்படி இருக்கு பிரஷா?சுஜா கவிதைகள்https://www.blogger.com/profile/13012489159656982807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-64023860582470948662010-12-23T15:15:08.891-08:002010-12-23T15:15:08.891-08:00@கல்பனாநிச்சயமாக என் கவலை இல்லை.. தோழி கல்பனா.. ப...@<a href="#c563654261771735699" rel="nofollow">கல்பனா</a>நிச்சயமாக என் கவலை இல்லை.. தோழி கல்பனா.. பலர் வாழ்க்கை இப்படித்தான் .. நன்றி கல்பனா!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-64072500843525910372010-12-23T15:13:56.615-08:002010-12-23T15:13:56.615-08:00@சிவகுமாரன்தப்புத்தான் சிவகுமாரன் .. வருகைக்கும் ப...@<a href="#c2599332544441944697" rel="nofollow">சிவகுமாரன்</a>தப்புத்தான் சிவகுமாரன் .. வருகைக்கும் பினூட்டத்திற்கும் நன்றி..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-67381842477648666772010-12-23T15:12:29.453-08:002010-12-23T15:12:29.453-08:00@சேக்காளி கருத்துக்க நன்றி .வாழக்கையில் சந்தேகம் எ...@<a href="#c766842717661807937" rel="nofollow">சேக்காளி</a> கருத்துக்க நன்றி .வாழக்கையில் சந்தேகம் என்பது ஓரு அழியா நோய்.. ஓருவரை அணு அணுவாக அழித்துவிடும்...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-22597427554948462152010-12-23T15:10:43.554-08:002010-12-23T15:10:43.554-08:00@சந்ருநன்றி சந்ரு...@<a href="#c801683399619793900" rel="nofollow">சந்ரு</a>நன்றி சந்ரு...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-5636542617717356992010-12-23T07:06:00.124-08:002010-12-23T07:06:00.124-08:00yen thozhi ??
ivalavu kavalayen thozhi ??<br />ivalavu kavalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-25993325444419446972010-12-23T05:29:20.660-08:002010-12-23T05:29:20.660-08:00நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக.///
ரொம...நான் இருந்தென்ன பயன்<br />இறக்கின்றேன் உனக்காக.///<br /><br />ரொம்பத் தப்புங்க. <br />காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்.<br />பாரதி சொன்னது கூட தப்புத்தாங்கசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-7668427176618079372010-12-23T01:03:25.038-08:002010-12-23T01:03:25.038-08:00காதலுக்கு அடிமையாகதவன்,காதல் என்றால் அர்த்தம் தெரி...காதலுக்கு அடிமையாகதவன்,காதல் என்றால் அர்த்தம் தெரியாதவன் அப்படித்தான் இருப்பான்.இது உனக்கு வாய்த்திருந்தால் உன்னால்[அவனை]விட்டு விடவும் முடியாது.செத்து விடவும் முடியாது.இதுவும் காதலின் இன்பமே.உன் மேல் அவனுக்கு அளவு கடந்த காதல் இருப்பதனால் தான் சந்தேகம் கொள்கிறான் என்று நினைத்துக் கொள்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-8016833996197939002010-12-22T19:39:37.848-08:002010-12-22T19:39:37.848-08:00நல்ல வரிகள்... அழகான கவிதை...நல்ல வரிகள்... அழகான கவிதை...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-82819747791023643622010-12-22T18:34:54.158-08:002010-12-22T18:34:54.158-08:00நன்றி நண்பரே..நன்றி நண்பரே..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-71366268588329119862010-12-22T17:28:26.075-08:002010-12-22T17:28:26.075-08:00வழக்கமாக ஸ்டில்ஸில் கலக்கும் நீங்கள் இந்த முறை ஸ்ட...வழக்கமாக ஸ்டில்ஸில் கலக்கும் நீங்கள் இந்த முறை ஸ்டில் சுமாராக போட்டது ஆச்சரியம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-32673984888774663232010-12-22T17:27:35.076-08:002010-12-22T17:27:35.076-08:00நல்ல கவிதை பிரஷாநல்ல கவிதை பிரஷாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-6168645004832210002010-12-22T09:58:40.359-08:002010-12-22T09:58:40.359-08:00@பதிவுலகில் பாபு
மிக்க நன்றி பாபு..@பதிவுலகில் பாபு<br />மிக்க நன்றி பாபு..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-12423087000795071202010-12-22T09:58:02.840-08:002010-12-22T09:58:02.840-08:00@ஆமினா
உண்மைதான் ஆமினா.. காதலிக்கும் போது சந்தேகம...@ஆமினா<br />உண்மைதான் ஆமினா.. காதலிக்கும் போது சந்தேகம் வந்தால் தீர்வுண்டு..கல்யாணத்தின் பின் வந்தால் இது தான் முடிவு!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-38324528232769914762010-12-22T09:15:05.341-08:002010-12-22T09:15:05.341-08:00செம.. கலக்கலாக எழுதியிருக்கீங்க..செம.. கலக்கலாக எழுதியிருக்கீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-69285209462303418062010-12-22T07:57:58.874-08:002010-12-22T07:57:58.874-08:00கவிதை அருமை பிரஷா......
கண்டிப்பாக கணவனின் சந்தேக...கவிதை அருமை பிரஷா......<br /><br />கண்டிப்பாக கணவனின் சந்தேகப்பார்வைக்கு முன் வாழ்வதை விட இறப்பே மேல் தான்!!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-13460068365147525852010-12-22T07:43:18.726-08:002010-12-22T07:43:18.726-08:00dineshkumar said...
சந்தேகம் சங்கடமில்லாமல் ந...dineshkumar said...<br /><br /> சந்தேகம் சங்கடமில்லாமல் நுழைந்து நம்மை சஞ்சலப்படுத்தும் ஒரு நோய் தான் தோழி மனம் தளரவேண்டாம் அதற்கெல்லாம்<br /><br /> பதிவு போட்டவுடன் மெயில் அனுப்புங்க தோழி<br /> jemdinesh@gmail.com<br />................................................<br />நன்றி நண்பரே.. நிச்சயமாக அனுப்புகின்றேன்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-57129490678963434312010-12-22T06:54:10.804-08:002010-12-22T06:54:10.804-08:00நிலாமதி said...
சந்தேக நோய்க்கு மருந்து மரணம்...நிலாமதி said...<br /><br /> சந்தேக நோய்க்கு மருந்து மரணம் .... அல்ல<br /><br /> வாழ்வே ஒரு சாவால் சமாளியுங்கள்.<br />................................................<br />நீங்கள் சொல்வது சரி அக்கா. நன்றி நிலாமதி அக்கா!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-68949899213791040692010-12-22T06:52:48.958-08:002010-12-22T06:52:48.958-08:00அசோக்.S said...
உங்க பிளாக் நல்லா இருக்குங்க
...அசோக்.S said...<br /><br /> உங்க பிளாக் நல்லா இருக்குங்க<br />...........................................<br />மிக்க நன்றி அசோக்....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8197910847327664454.post-71183467496747235782010-12-22T06:50:58.949-08:002010-12-22T06:50:58.949-08:00சந்தேகம் சங்கடமில்லாமல் நுழைந்து நம்மை சஞ்சலப்படுத...சந்தேகம் சங்கடமில்லாமல் நுழைந்து நம்மை சஞ்சலப்படுத்தும் ஒரு நோய் தான் தோழி மனம் தளரவேண்டாம் அதற்கெல்லாம் <br /><br />பதிவு போட்டவுடன் மெயில் அனுப்புங்க தோழி <br />jemdinesh@gmail.comதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com