வளம் கோளித்த எம்மண்ணில்
வளமான வாழ்வு மீண்டும் கிடைத்திடுமா?
போரினால் சீர்துலைந்த நம் தேசம்
பூங்காவனமாய் மாறிடுமா?
அன்னிய தேசத்தில் ஆயிரம் உறவுகள்
அடிமைகளாய் அலைகின்றன...
எம் தேச மண் வாசனை சுவாசித்திட
ஏங்கும் பல்லாயிரம் உயிர்கள்...
காலம் தான் மாறிடுமா?