Monday, October 4, 2010

Share

பெளர்ணமி நிலா

  இரவு நேர பெளர்ணமி நிலா
வானத்துக்கு பொட்டு வைத்து
அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது.

என் நிலா நீ என்பதால்
ரசிக்கின்றேன் ஆனந்தமாக
இதயத்தை ஆக்கிரமிக்கின்றது
உன் நினைவுகள்
என்றும் இன்ப புதையலாக
உன்நினைவுகள் என்னில்....

3 comments:

Praveenkumar said...

அருமையாக உள்ளது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி பிரவின்குமார்

எஸ்.கே said...

நல்ல கற்பனை வளம். சிறப்பாக உள்ளது!