Saturday, September 4, 2010

Share

எனது தேவதை..

 பகல் பொழுதினில்
பாதி தூக்கம் கொண்டு மீதி தூக்கம்
வரும் போது
அழகிய உருவமாய்..
அகிம்சை வாதியாய்...
ஆசையின் நிலவாய்...
இன்பத்தின் வழியாய்...
இரகத்தின் உயிராய்...
உண்மையின் உறவாய்...
உருவத்தில் புது மாற்றமாய்...
ஊட்டி வளந்தவளாய்....
ஊரின் கண்பட்டவளாய்....
எனது தேவதையாய்....
ஏக்கத்தின் புது வீக்கமாய் வந்து...
என் தூக்கத்தை கெடுக்காதே.....

3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரி.....

Unknown said...

nice

Saran said...

gud........aana yen trisha phtoku badhilla sridevi photova mathuneenganu therinjukanume